ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி அரசு அறிவிப்பு 181892109

ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி அரசு அறிவிப்பு
சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் இல்லாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக ஆம் ஆத்மி அரசு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது. "டெல்லி மற்றும் தொழில்முனைவோர் பல்கலைக்கழகம் இந்த படிப்பை நடத்தும்," என்று அவர் கூறினார். அடுத்த ஆண்டில் 50 மையங்களில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment