Posts

Showing posts from March, 2022

சிவகாசி: கொலை வழக்கில் கைது... ஜாமீனில் வெளிவந்த ரெளடியை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்

Image
சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் அரவிந்தன் என்கிற பார்த்தீபன்(27), சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சிவகாசி அருகில் உள்ள எம்.புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்றவர், மாலையில் வேலை முடிந்ததும், தனது நண்பரான சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த துரைப்பாண்டி(27) என்பவருடன் டுவீலரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். டுவீலரை, அரவிந்தன் ஓட்டி வந்துள்ளார். அவர்கள், கள்ளப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த 4 பேர் கும்பல் திடீரென சாலையில் வந்துநின்று அரவிந்தனை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைத்து... விரிவாக படிக்க >>

இலங்கை, கொழும்பில் இன்று ஏற்பட்ட போராட்டத்தின்...

Image
இலங்கை, கொழும்பில் இன்று ஏற்பட்ட போராட்டத்தின் போது கலவரம்; ஜனாதிபதி வீடு முற்றுகை; மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு மற்றும் நுகேகொட நகரில் ஊரடங்கு அமல் |

இன்று பங்குனி அமாவாசை சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

Image
வத்திராயிருப்பு: இன்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பங்குனி பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. 2ம் நாளான நேற்று காலை 4 மணியிலிருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 7 மணிக்கு கேட் திறந்து விடப்பட்டதும் வனத்துறையினர் பக்தர்களின் உடமைகளை பரிசோதனை செய்த பின்னர், மலையேற அனுமதி வழங்கினர். பின்னர் பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி... விரிவாக படிக்க >>

இலங்கையில் மின் வெட்டு 10 மணி நேரமாக உயர்வு

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு ஏப். 5-ம் தேதி வரை நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Image
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை முடியும் வரை அவரது உறவினர்களின் நிரந்தர வைப்பீடுகள் மற்றும் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கான உத்தரவை சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது உறவினர்கள் நடத்தி வந்த கே.சி.பி. இன்ப்ஃரா ஆலன் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகளில் இருந்த 110.93 கோடியை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியுள்ளது. இதனை பறிமுதல் செய்ய சென்னை சிறப்பு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த... விரிவாக படிக்க >>

சேலம்: அந்தரத்தில் தொங்கியபடி அலகு குத்தி ஊர்வலம் வந்த பக்தர்கள்

Image
விரிவாக படிக்க >>

குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டல்: கல்லூரி மாணவி தற்கொலை

Image
கல்லூரி மாணவியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அவர் குளிக்கும் போது ஒருவர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தன்னை மிரட்டியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார் இந்த கடிதத்தின் அடிப்படையில் கல்லூரி மாணவி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியவர் யார் என்பது குறித்த விசாரணையை போலீஸார் முடுக்கி உள்ளனர். தற்போது வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை... விரிவாக படிக்க >>

கொரோனாவுக்கு உலக அளவில் 6,155,585 பேர் பலி

Image
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.55 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,155,585 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 484,859,643 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 418,920,768 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,273 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை, வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் பள்ளி...

சென்னை, வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழப்பு  

அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை லூசியா ஹாரிஸின் வாழ்க்கை வரலாற்றை...

Image
அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை லூசியா ஹாரிஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட எடுக்கப்பட்ட "தி குயின் ஆஃப் பேஸ்கட்பால்" படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு

பாசிட்டிவ் டே-க்கு இதுதான் ஃபார்முலா… நீங்கள் பின்பற்ற வேண்டிய சிம்பிள் செக்லிஸ்ட்!

Image
நம் காலம் தொடர்ந்து நவீனமடைய நாமும் அதற்கு ஏற்ப இயற்கை வாழ்வை கைவிட்டுவிட்டு மெஷின் வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டோம். மொபைல், லேப்டாப் போன்ற கேட்ஜெட்ஸ்களால் நம் வாழ்க்கை முறை மாறிவிட்டன. ஆனால், அது முறையான வாழ்க்கை முறை அல்ல. நம்மில் பலர் காலை எழுந்தவுடன் படுக்கையில் இருந்தபடியே மொபைல் போனில் தான் அந்த நாளை தொடங்குகிறோம். அது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? சரி, முறையான வாழ்க்கை முறை எது? எப்படி செய்தால் அந்த நாளை நாம் திருப்தியாக, சிறப்பாக வாழ முடியும்? காலை எழுந்தவுடன் மொபைலை எடுக்காதீர்கள்! தினமும் காலை எழுந்தவுடன் மூளை சிறப்பாக செயல்பட தொடங்கும். அப்போது உங்கள் மொபைலை எடுத்து பார்ப்பது அதன் செயல்பாட்டை குறைத்து சுறுசுறுப்பாக இயங்குவதை தடுக்கும். மேலும், படுக்கையில் எழுந்து அமர்ந்தவுடன் கண்ணை... விரிவாக படிக்க >>

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாடு தழுவிய நூதன போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு!

Image
இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின், இந்த வாரம் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜோவாலனி இது குறித்து பேசுகையில், ``மக்கள் எரிபொருள் விலையால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த நிலையை தற்போது மாற்ற வேண்டும். மத்திய பாஜக அரசு, கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரியை உயர்த்தியதன் மூலமாக ரூ.26 லட்சம் கோடி வருமானம் பெற்றுள்ளது. இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் படும் இன்னல்கள் மோடி அரசின் காதுகளுக்குக் கேட்கும் படியாக வரும் வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு மக்கள் அனைவரும் வீதிகள், தங்களின்... விரிவாக படிக்க >>

ஐபிஎல் டி.20 : முதல் நாள் தொடரில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

Image
மும்பை: 15-வது ஐபிஎல் டி20 போட்டி இன்று மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. லக்னோ, குஜராத் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால் 10 அணிகள் களமிறங்குகின்றன. முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி களமிறங்க உள்ளது. Tags: ஐபிஎல் டி.20 கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

கடவுள் மறுப்பு நிலையிலிருந்து கோவிலுக்குள் கால் தடம் பதிக்கும் கம்யூனிஸ்டுகள்... காரணம் என்ன?

Image
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்கொள்வதற்காக இனி கோவில் மற்றும் கலாசார திருவிழாக்களில் பங்கேற்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. கடவுள் மறுப்பு கோட்பாட்டில் நின்ற கம்யூனிஸ்டுகள் இன்று கோவிலுக்குள் கால்தடம் பதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணங்களை விவரிக்கிறது இந்தப் பதிவு பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாக மத்திய அரசை கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாகவும், சிஏஏ சட்டம், ஹிஜாப் தடை, முத்தலாக் தடைச்சட்டம் என அடுத்தடுத்து இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்தநிலையில்... விரிவாக படிக்க >>

தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவின் வர்த்தக வாய்ப்புகள்...

தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவின் வர்த்தக வாய்ப்புகள் பெருகியுள்ளது  - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  

யார் விவசாயி? நீயா நானா? பூமி தாயை காப்போம் - நம்மாழ்வார் - Full Episode

Image
யார் விவசாயி? நீயா நானா? பூமி தாயை காப்போம் - நம்மாழ்வார் - Full Episode

பங்குனி ஹீட்டு… போடு வின்டர் ஜாக்கெட்டு… துபாய் டூர் கலாய்ஸ்

Image
விரிவாக படிக்க >>

வரி செலுத்துவோருக்கு சிரமத்தை குறைக்கும் வகையிலான அம்சங்கள் இந்த...

Image
வரி செலுத்துவோருக்கு சிரமத்தை குறைக்கும் வகையிலான அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

RRR படத்தை 12 முறை பார்த்த பிரபலம்.. VFX கலைஞர் ஸ்ரீனிவாஸ் மோகனின் ஆர்ஆர்ஆர் விமர்சனம்!

Image
விரிவாக படிக்க >>

அரசியல் சரிபட்டு வராது... பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை

Image
அரசியல் சரிபட்டு வராது... பாஜக வில் இருந்து விலகிய பிரபல நடிகை குட்டி பத்மினி பாஜகவில் இருந்து விலகியுள்ளார். தனது விலகல் கடிதத்தை கட்சி தலைமைக்கும் அவர் அனுப்பியுள்ளார். நடிகை குட்டி பத்மினி, திரைப்படங்களில் குழந்தை நட்சத்தரமாக அறிமுகமாகி எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, ஜெய்சங்கர் உட்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். நண்டு உட்பட பல்வேறு படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களையும் குட்டி பத்மினி தயாரித்து வருகிறார். பல ஆண்டுகளாக பாஜகவில் கட்சி பணியாற்றி வந்த குட்டி பத்மினி தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,  .பா.ஜ.க.வில் 11 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளேன். தற்போது கட்சி உறுப்பினர் பொறுப்பில்... விரிவாக படிக்க >>